இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் இறந்த ஒரு யானையின் எலும்புக்கூடு ஒன்றை இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
டாக்டர் ஜெர்ட் வான் சென் எனும் அகழ்வாராய்ச்சி நிபுணரின் தலைமையில் செயல்படும் குழு இதை கண்டுபிடித்துள்ளது.
இந்தோனேஷியாவிலிருந்து ஒரு கற்கால யானையின் எலும்புக் கூடு முழுவதுமாகக் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




