ஹோமியோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்துக்கு மாற்று மருத்துவ முறை நம்பத் தக்கதன்று என்றும், இம்முறைப்படி சிகிச்சை பெறுவோர் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனைத் தொடர வேண்டாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஹோமியோபதி மருத்துவ முறையில் நோய்க்காரணிகளான கிருமிகளை எதிர்க்கும் எந்த ஒரு மூலப் பொருள்களும் இருப்பதில்லை என்றும், சோதனைக் கூட ஆய்வுகளில் இம்மருந்துகள் கிருமிகளை எதிர்த்து எவ்வொரு எதிர்வினையும் புரியவில்லை என்றும் WHO கூறியுள்ளது.
என்புருக்கி, மலேரியா, வயிற்றுப்போக்கு, எயிட்ஸ் போன்ற கொடும் நோய்களுக்கு மருந்துகள் இருப்பதாக ஹோமியோபதியினர் சொல்லிக் கொண்டாலும், இந்நோய்களை எதிர்த்து இம்மருந்துகள் செயலாற்றவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே உலகளாவிய அரசுகள் ஹோமியோபதி முறையைத் தகுந்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே சில சாதாரண நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

எழுதியவர்: jai, May 23, 2010
எழுதியவர்: Dr.T.Palanivelrajan,B.H.M.S.,, May 25, 2010
எழுதியவர்: மரு. லெ. பூபதி பரங்கிபேட்டை , October 09, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|





oru kuttrachaatu ullathu. athu pattri ethakilum vilakkam kidaikkuma ?