பாகிஸ்தானில் இன்று பல்வேறு நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரை சுமார் 25 பேர் பலியாகியுள்ளனர். இன்று காலை நடந்த இரு குண்டு வெடிப்பில் சுமார் 7 பேரும், சற்றுமுன நடந்த ராக்கெட் தாக்குதலில் சுமார் 17 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு கலவரங்களில் தலிபானுக்கு தொடர்பு இருப்பதாக பாக் அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




