சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார் . இந்நிலையில் அமர்சிங்கின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவருடன் கலந்து சுமூக தீர்வு எட்டப் படும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
அமர்சிங் உட்கட்சி பூசல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப் பட்டது குறிப்பிடத் தக்கது .
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




