கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆட்சேபணை உண்டா? என நீதிபதிகள் கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால், அணையின் கட்டுப்பாட்டை தமிழகத்திடம் தர வேண்டும் என்றும் வழக்கறிஞர் பராசரன் தெரிவித்து உள்ளாதால் அவரை உடனடியாக இந்த வழக்கிலிருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




