மத்திய அரசு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தாலும், தனி தெலுங்கானாவை அடைவதற்கான போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் கோதண்டராம் தெரிவித்தார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




