இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும் , தேர்தலில் ராஜபக்ஸேயை எதிர்த்து போட்டியிட்டவருமான சரத் பொன்சேகா சற்று முன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ குற்றங்கள் செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருடன் அவருடைய ஊடக செயலாளர் சேனக டி ஸில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் கைதை தொடர்ந்து இலங்கையில் பரபரப்பு நிலவுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




