சவூதி சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸும் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ரியாத் ஒப்பந்தத்தில்'கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவிற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்க சவூதி அரேபியா ஒப்புக் கொண்டுள்ளது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




