சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா சாமியார் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் ஒரு ஆன்மிக வாதி பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின
பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றி மக்களுக்கு போதிக்கும் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருக்கும் காட்சிகள் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
நடிகை ரஞ்சிதாவும் சாமியாரும் சகஜமாக பேசிக் கொண்டு உல்லாசமாக இருப்பதை பார்க்கும்போது இது இருவருக்கும் நீண்டகாலப் தொடர்பு என்று தெரிந்தது. இந்நிலையில் நித்யானந்தா திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து சாமியார் நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்‘ என்று கோவையைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

எழுதியவர்: shankar auto, March 08, 2010
எழுதியவர்: Subu, March 08, 2010
ரஞ்சிதாவோட சி டி யில இருப்பது சாமி நித்யானந்தர் தானான்னே தெரியெல்லை
அப்படியே அவர்தான்னு சொன்னானும் சாமியார் தப்பு பண்ணுனார்னு கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா ?
யாரோ ஒருத்தர் ஒரு புகார் குடுத்திட்டா போதும்மா ? இப்படி புகாருக்கெல்லாம் செவி சாய்ச்சா நாளை எல்லார் மேலேயும் புகார் குவியலாமே ? அப்படி புகாருக்கெல்லாம் அரெஸ்டு, ரெய்டுன்னு வந்தால் சாதாரண மனுசன் என்ன செய்வான் ?
சாமியார் என்னா தப்பு பண்ணிட்டார்னு அவரோட ஆஸ்ரமத்துக்கெல்லாம் போலீஸ் ரெய்டோ தெரியெல்லை. பக்தர்களை காலி பண்ண சொல்லுறாங்களாம் போலீஸ்...ஐயோ பாவம் சாமியார்...அதைவிடப்பாவம் பக்தர்களும் சிப்பந்திகளும்
சாமியார் பண்ணினது இந்து ஆசாரத்துக்கோ,சன்யாஸ தர்மத்துக்கோ எதிர்ன்னு சொன்னா அது அவர் பாடு அவர் பக்தர்கள் பாடு... போலீஸுக்கு என்னாய்யா வந்திச்சு ? போலீஸ் என்னா இந்து சாஸ்திர நிபுணர்களா ? இந்து மதக் காவலர்களா ?
இணக்கத்துடன் பாலுறவு தப்புன்னா பலர் வீட்டுக்கும் போலீஸ் ரெயிடு போக வேண்டி வருமே !!
இந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை
நாத்திகர்கள் பங்கை மற்ற மத ஆத்திகர்களும் கண்டு கொண்டார்களான்னு தெரியெல்லே
எனக்கு அது தான் வியப்பாவும் வேதனையாவும் இருக்கு
http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html
எழுதியவர்: Gopalaswamy , March 08, 2010
Really you can allow to practise Your Business with Wives, All Men are animal , We need sex it is Gods Gift. nothing wrong
You are Crook Using our Religion in Front and Exploiting Young Women and Girls.
You made lot of Money From Industrialsts, Actors , Any body asked you Not to have Wife.
You are Very Young using your Mouth ( Speech) Made lot of Money.
Next realy you need to Enjoy with that Money, Hiring Good White, African and Indian Women nothing Wrong
What Mistake you Made?
You should Declare no More Swami and take your part of your Money , Say Good Bye to Idiot people , Follwing you.
Hand Your Your MUD to Your Junior, Let Him give you Monthly Commission
and Marry White Lady, African and Indain Lady, You can Start Cheating with other Religion, Settle safe Island all over the Some Stupids will follow you , make money out of it.
after certain age once your hormones down , help poverty people
You no need too much Money , since you made lot
எழுதியவர்: Venkat, March 08, 2010
| < முந்தையது | அடுத்தது > |
|---|





test