இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மலேசியாவில் தமிழர்கள் தீ விபத்தில் சிக்கி உடல்கருகி சாவு

E-mail அச்செடுக்க
மலேசியாவில் உள்ள ஜோகூர்  மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மசாய் என்ற ஊரிலுள்ள ஜலான் பசாரில் உள்ள கடைகளில் அதிக தமிழர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று அதிகாலை 3 மணிக்கு தீ பிடித்தது சேலைக்கடை ஒன்றில் தீ பிடித்தது. இந்த விபத்தில் அந்த கடையில் அந்த கடையில் வேலை பார்த்து வந்த 4 இந்தியர்களும் படுத்து தூங்கிய போது தீ விபத்தில் சிக்கி உடல்கருகி செத்தனர்.  . இந்த கடைக்கு அருகில் உள்ள 3 கடைகளும் தீயில் கருகி சேதம் அடைந்தன.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு எந்த விவரமும் தர அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
லேசியாவில் உள்ள ஜோகூர் மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் மசாய் என்ற ஊரிலுள்ள ஜலான் பசாரில் உள்ள கடைகளில் அதிக தமிழர்கள் வேலை செய்து வருகிறார்கள். நேற்று அதிகாலை 3 மணிக்கு தீ பிடித்தது சேலைக்கடை ஒன்றில் தீ பிடித்தது. இந்த விபத்தில் அந்த கடையில் அந்த கடையில் வேலை பார்த்து வந்த 4 தமிழர்களும் படுத்து தூங்கிய போது தீ விபத்தில் சிக்கி உடல்கருகி செத்தனர்.  . இந்த கடைக்கு அருகில் உள்ள 3 கடைகளும் தீயில் கருகி சேதம் அடைந்தன.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு எந்த விவரமும் தர அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்