இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

TCS நிறுவனத்தில் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு

E-mail அச்செடுக்க

வரும் நிதி ஆண்டில் சுமார் 30,000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக இந்தியாவின் முன்னனி மென் பொருள் நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் பொருளாதார மந்தத்திலிருந்து உலக பொருளியல் தற்போது மீண்டு வருவதாகவும், இதனால் பொருளாதாரா வளர்ச்சி தொடர்ந்து இருக்கும் என தங்கள் நிறுவனம் நம்புவதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்