இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

மாராடு கொலை வழக்கு : 14 பேருக்கு சிறை!

E-mail அச்செடுக்க
கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள மாராடில் 2002ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தின் மறுநாள் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சென்ற அபூபக்கர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலையைச் செய்த இந்து ஐக்கியவேதி என்ற அமைப்பின் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மேலும் 9 பேருக்கு வாழ்நாள் சிறையும் அளித்து நீதிபதி பிரசன்ன குமாரி வெள்ளிக் கிழமையன்று உத்தரவிட்டார்.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்