ஈரானிய முன்னாள் துணை அதிபர் ஹுசேன் மராஷியை ஈரானிய அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதிபர் அகமதி நிஜாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஓராண்டு வரை அவருக்கு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும் எனவும் ஈரானியத் தகவல்கள் கூறுகின்றன.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




