இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சசாங் மனோகர் ஐபிஎல் அமைப்பின் அடுத்த ஆணையர்?

E-mail அச்செடுக்க
தற்போதைய ஐபிஎல் ஆணையர் லலித் மோடி மேல் எழுந்துள்ள பரவலான குற்றசாட்டுகளை அடுத்து, வரும் ஏப்ரல் 26 அன்று அவர் ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்ளப் படுவார் எனத் தெரிகிறது.

மோடி பதவி விலக மறுத்தால் மே 2 ம் தேதி சிறப்பு பொதுக் குழுவை கூட்டி அவரை பதவியில் இருந்து நீக்கவும் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் முடிவு செய்து இருப்பதாகத்  தெரிகிறது. அவரது விலகலுக்குப் பின் ஐபிஎல் அமைப்பின் ஆணையராக தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவர் சசாங் மனோகர் தேர்வு செய்யப் படலாம் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்