வேலூர் மாநகராட்சியை கண்டித்து அதி மு க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோகுல இந்திரா தலைமை வகித்தார். மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன .
இதனிடையே தபால் நிலையம் அருகே ஆளுங்கட்சியான தி மு க இலவச உணவு வழங்கும் விழா நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது .
காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




