ஆப்கானிஸ்தானில் நிம்ரோஷ் மாகாணத்தில் இன்று பஸ் ஒன்று கண்ணி வெடிக்குள் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கண்ணி வெடியை யார் வைத்தது என்ற விபரம் தெரியவில்லை.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




