இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

கனரா வங்கியில் ரூ.1 லட்சம் மாயம்!

E-mail அச்செடுக்க

மங்களூர் கனரா பாங்கில் ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மங்களூரில் கனரா வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் கணக்காளர் மணிமாறன் கடந்த மாதம் 25ம் தேதி மாலை 4 மணிக்கு வரவு, செலவு கணக்குகளை சரி பார்த்தபோது 500 ரூபாய் கட்டுகள் இரண்டு காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்