விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பிரபல தெலுங்கு நடிகை ஷைரா ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஷைரா ஐதராபாத்தில் உள்ள ஒரு பெரிய ஆடம்பர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் துணை நடிகைகள் நீலாமணி மற்றும் ஜோதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




