இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

E-mail அச்செடுக்க

வாணியம்பாடியிலுள்ள நியூடவுன் கேட்வேயில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 2 டாங்கர்கள் இவ்விபத்தில் தடம் புரண்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஜோலார்பேட்டை வழியாக வந்த 5 ரயில்கள் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டன. தற்போது நிலைமை சரிசெய்யப்பட்டு ரயில்கள் புறப்பட்டுச்சென்றன

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்