
இதனிடையே ஹரியானா மாநிலம் ஹதினி குந்த் அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




