மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று விதித்திருந்த தடையை விலக்கிக்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள 5 மாகாணங்களில் மட்டும் 2வது பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பட்டுள்ளது. இது 2011 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




