இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சோனியாவை விமர்சித்த ஆர் எஸ் எஸ் முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிவு

E-mail அச்செடுக்க

சோனியாகாந்தியை அமெரிக்க உளவாளி என்றும், இந்திராகாந்தி, ராஜிவ்காந்தியின் படுகொலைகளுக்கு அவரே சூத்ரதாரி என்றும் ஆர் எஸ் எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் அண்மையில் ஒரு பொதுகூட்டத்தில் பேசியிருந்தார்.

அது தொடர்பாக போபால் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர் பிரதீப் சர்மா என்பவர் அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்

சுதர்சனுடைய இந்த அவமதிப்புப் பேச்சு தனக்கு மனதில் இரணத்தை உண்டாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சனின் பேச்சினை ஆராய்ந்து அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் ப்ரதீப் சர்மா தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: Jalaludeen, November 14, 2010
This good opportunity arrest Him

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்